அத்தியாயம் — 1 அன்று காலை தான் வேலை செய்யும் கொரியன் உணவகத்தின் உரிமையாளரை கைபேசியில் அழைத்து இரண்டு நாட்கள் தனக்கு விடுமுறை வேண்டும் என்று ஷகுரா கேட்டாள். “என்ன மகளே ஏதாவது உடல் நலம் சரியில்லையா? . பணம் வேண்டுமா? இல்லை வேறு ஏதாவது பிரச்சனையா? வேண்டும் என்றால் இன்னும் இரண்டு நாட்கள் சேர்த்தே விடுமுறை எடுத்துக் கொள் ஷகு டார்லிங் என்று அவளை அக்கறையுடன் விசாரித்த 70 வயதான முதியவர் முங்ஷிக்கு குழந்தைகள் இல்லை.Continue reading “ஷகுரா”
Category Archives: கவிதைகள்
வாராவாரம் ஆரவாரம்..
வாராவாரம் ஒவ்வொரு வெள்ளிக் கிழமை மாலையிலும் என்னுடைய புதிய தொடர்கதை ஆரம்பம். கதையின் பெயர் என்னவாக இருக்கும். படத்தைப் பார்த்து சொல்லுங்க நட்பூக்களே.😊 நாளை மாலை முதல் அத்தியாயம் ….. படித்து உங்கள் மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நட்பூக்களே.🙏🙏🙏
டெட்டிக் குட்டி.
“சாப்பிடு குட்டி. ஸ்கூலுக்கு டைம் ஆகுது.உன் லஞ்ச் பேக் ரெடி.கொஞ்சம் பால் குடிக்கிறியா? குட் கேர்ள்”. சின்னஞ்சிறிய கர்ஷீப் வைத்து தன் டெட்டியின் வாயை துடைத்து பின்னர் அதை அள்ளி அணைத்து முத்தமிட்டு தூக்கியபடி“அம்மா பாப்பாவும் டெட்டி குட்டியும் ரெடி” என்று முதல் முறையாக பள்ளிக்குச் செல்ல தயாரானாள் விபு செல்லக்கிளி. காரில் தன் மடிமேல் உட்காரவைத்துக் கொண்டு முதல் நாள் பள்ளி எப்படி இருக்குமோ யார் இருப்பார்களோ தன் அம்மா உடன் இருப்பாளோ மாட்டாளோ என்றுContinue reading “டெட்டிக் குட்டி.”
மல்லிகை மழை
‘Romance is a bonus book ‘ என்ற கொரியன் தொடரில் கதை , கவிதை புத்தகங்களை வெளியிடும் பதிப்பகத்தாரின் கஷ்ட நஷ்டங்களை அழகாக ஒரு காதல் கதையுடன் கலந்து காண்பித்திருப்பார்கள். கவிதை நூல்களை வெளியிட்டு தொடர்ந்து புத்தகங்கள் விற்க முடியாமல் பதிப்பக உரிமையாளர் மிகவும் கஷ்டப்படுவார். கவிதை மட்டுமே எழுதிய அந்த கவிஞனும் வறுமையில் வாடி இறந்து விடுவான். தொடர்ந்து பதிப்பகத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதால் கவிதை புத்தகங்கள் வெளியிடுவதை பதிப்பக உரிமையாளர் நிறுத்தி விடுவார் .Continue reading “மல்லிகை மழை”
வண்ணங்களை வாரி இறைக்கும் வசந்தம்
வண்ணமயமான வசந்தமும் கொடுமையான கோடையும் கடந்தது மெல்ல மெல்ல குளிர்காலத்தை நோக்கிச் செல்கிறது.இப்பொழுது இங்கு காலைக் கதிரவன் 6:10 க்கு உதித்து மாலை 8:20 க்கு மறைகிறான்.பகற்பொழுது கொஞ்சங் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கிறது.மீண்டும் இந்த வண்ணமலர்களைக் காண ஓர் ஆண்டு காத்திருக்க வேண்டும். கோமகள் குமுதா