
கோமகள் குமுதா உங்களை மகிழ்வோடு வரவேற்கிறேன்!
நான் கோமகள் குமுதா. வரலாற்று நாவல்களை எழுதும் எழுத்தாளர். என் வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.♥️
இலவசமாக கவிதைகள் படிக்க Click here
இலவசமாக நாவல்கள் சிறுகதைகள் படிக்க Click here
Recent Posts…..
காதல் முட்க்கள்
நீ கொடுத்த ஒற்றை ரோஜா என் இதயத்தில் எப்பொழுதும் மணக்கிறது.நீ இல்லாத இந்தக் காலங்களில் கற்றை ரோஜாக்களை கண்டாலும் என் இதயத்தில் முப்பொழுதும் முள்ளாக குத்துகிறது.
Happy New year 2023
Wish you all happy new year 2023 friends
காலங்களை வென்ற காவிய நாயகனே வாழிய வாழியவே
அருமொழி அன்பின் திருவுருவேதிருமகள் போலப் பெருநிலம் செல்வியும் என்று கல்வெட்டில் துவக்கி வைத்த ராஜகேசரி இராஜராஜா காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளிய கந்தர்வனே குஞ்சரமல்லி கொண்டாடிய கோமகனேபஞ்சவன் மாதேவியின்பாகம் பிரியோனே திருமுறைகளை காத்ததிருமுறைச் சோழா சிங்கநிகர் ராஜேந்திரனை மகவாய் பெற்ற பராந்தகன் மைந்தா பார்போற்றும் பெரிய கோவிலை தமிழர்களின் சிறப்பாய் தந்த பொன்னியின் செல்வனே ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஓடியும் நிலைத்த புகழோடு நிற்கும் சிவபாதசேகரா சைவத்தைப் போற்றி ஈசனோடு இரண்டர கலந்து தான் நீ மறைந்தனையோ மன்னவர்க்கு மன்னனேமாசில்லாத…
இலவசமாக கவிதைகளை, கதைகளை படிக்க உங்கள் மின்னஞ்சல் முகவரி ப்ளீஸ்🙏

என்னைப் பற்றி
நான் கோமகள் குமுதா. இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றவள்.தமிழ்மொழியின் மீது உள்ள அளவு கடந்த ஈடுபாட்டினால் நிறைய தமிழ் மன்றங்களில் பல கவிதைகள் எழுதி சான்றிதழ்கள் பெற்றிருக்கிறேன்Read more