எங்கள் வீட்டில் ஒரு நாட்டு நாயை 10 வருடங்கள் செல்லமாக வளர்த்தோம். அதன் பெயர் மணி. என் அம்மாவின் செல்லப் பெயரும் மணி. என் அப்பா வெளியில் போய் திரும்பி வந்தவுடன் கதவைத் திறக்க மணி என்று என் அம்மாவை அழைப்பார். என் அம்மா வந்து கதவைத் திறப்பதற்குள் மணி எங்கிருந்தாலும் வேகமாக ஓடி வந்து விடும். என் அப்பா எதுவும் பேசாமல் சிரிப்பார். அம்மா கோபித்துக் கொள்வார். எங்கள் வீட்டு செல்ல நாய், அப்பா, அம்மாContinue reading “நினைவில் வாழ்தல்”
Category Archives: கவிதைகள்
அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்
உலக தேநீர் தினம்
தேநீரில் என்ன சுவை இருக்கிறதுநீயும் நானும் இணைந்து பருகும் அந்த தருணங்கள் தான் அதிசுவை.
பயம். அந்த பயம். அது…
உன்னை அதிகம் விமர்சிப்பவனே உன்னைக் கண்டு அதிகம் பயப்படுகிறான். ஃபிடல்காஷ்ட்ரோ
யுகாதி தின வாழ்த்துகள்
அனைவருக்கும் என் மகிழ்வான யுகாதி தெலுங்கு வருடப்பிறப்பு தின நல்வாழ்த்துகள்.