தமிழ்க் காதல்

அகநானூறு புற நானூறு படிச்சதில்லே அடி தொடை சீர் தளை பா பிரிச்சதில்லே எதுகை மோனைஎப்பவுமே என் பேச்சிலே இல்லே வள வள ன்னுசல சல ன்னுபொல பொல ன்னு என் மனசைக் கொட்டிட்டேன். தட தட ன்னு ரயில் வண்டி ஓடுதே நீ கல கல ன்னு சிரிச்சாலே. மச மச ன்னு நிக்காமேகட கட ன்னு என் காதலுக்கு பச்சைக் கொடி காட்டு என் குறுந்தொகையே குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கித் தாரேன்Continue reading “தமிழ்க் காதல்”