நினைவில் வாழ்தல்

எங்கள் வீட்டில் ஒரு நாட்டு நாயை 10 வருடங்கள் செல்லமாக வளர்த்தோம். அதன் பெயர் மணி. என் அம்மாவின் செல்லப் பெயரும் மணி. என் அப்பா வெளியில் போய் திரும்பி வந்தவுடன் கதவைத் திறக்க மணி என்று என் அம்மாவை அழைப்பார். என் அம்மா வந்து கதவைத் திறப்பதற்குள் மணி எங்கிருந்தாலும் வேகமாக ஓடி வந்து விடும். என் அப்பா எதுவும் பேசாமல் சிரிப்பார். அம்மா கோபித்துக் கொள்வார். எங்கள் வீட்டு செல்ல நாய், அப்பா, அம்மாContinue reading “நினைவில் வாழ்தல்”